SSTA-வின் கண்ணீர் அஞ்சலி!!!

நேற்றிரவு 21.11.2017

திரு.இளையராஜா,ஊ.ஒ.ந.நி.பள்ளி,நல்லூர்,காடையாம்பட்டி ஒன்றியம்,சேலம் மாவட்டம்
 திரு.செண்பகராஜ் ,ஊ.ஓ.ந.நி.பள்ளி,காருவள்ளி . இருவரும் நேற்று வாகன விபத்தில் ஆகால மரணமடைந்தார்கள் என்பதை மிக மன வேதனையுடன் தெரிவிக்கிறோம்.அன்னாரின்குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.....

இவர்களின் ஆன்மா இறைவனடி சேர மனமார வேண்டுகிறோம்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...