தமிழகத்தில் 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்.

*தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 26,000 பேர்
தகுதியில்லாதவர்கள் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் தகுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*மேலும்,நடுநிலை,ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் தனியார் பள்ளியில் பணியாற்றி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...