பள்ளியில் 'க்ளினிக்' நடத்திய டாக்டர்!!!

உத்தர பிரதேசத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில்,
வகுப்பு நேரம் முடிந்த பின், மாலையில், தலைமையாசிரியர் அறையில், டாக்டர் ஒருவர், 'க்ளினிக்' நடத்தி வருவது, திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை முடியும் வரை, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்க, ராம்புர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...