பிட்காயின் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை!!!

பிட்காயின் என்பது ஆன்லைன் கிரிப்டோகரென்ஸி வகைகளில் ஒன்றாகும்.


இணையதளத்தில் மட்டுமே இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்த பிட்காயின்களில் முதலீடு செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில் முதலீடு செய்து ஏமாறுபவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு ஏதும் இல்லை என்றும் அரசு கூறியுள்ளது.

பிட்காயின் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...