TRB - பாலிடெக்னிக் தேர்வில் ஊழலா???

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்
பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி)  திரும்பப் பெற்று மீண்டும் நேற்று இரவு புதிய தேர்வு முடிவுகளை வெளியிட்டது .
அதில் மதிப்பெண் வேறுபாடு அதிகமாக இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது தேர்வர்கள் மத்தியில் TRB -ன் மீது நம்பகத்தன்மையினை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...