வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!!!

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்,
மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: நாமக்கல்

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், மசால்சி

காலியிடங்கள்: 16

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

ஊதியம்: ரூ.15,700/-

கடைசித் தேதி: 31.01.2018

மேலும் விவரங்களுக்கு கீழ்கானும்  இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
.https://drive.google.com/file/d/1KwBkr8OcybXFGdFun3-2sBm56DSL8MhW/view

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...