தமிழ்நாட்டில் 10 மையங்களில் நீட் தேர்வு நடைபெறும்: சி.பி.எஸ்.சி. அறிவிப்பு

*மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில்
10 மையங்களில் நடைபெறும் என்று சி.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது*


*மே மாதம் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது*


*கடந்த ஆண்டு போல்*


*🌐🌐தமிழ்நாட்டில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை, வேலூர் என 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சி.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது*


*இதனிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாம் என்ற அறிவிப்புக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்*


*மாணவர்கள் எளிதாக சென்று தேர்வு எழுதும் வகையில் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது*


*அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நீட் தகுதி தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது*


*வரும் மே 6-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்*


*விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...