*தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட
சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.*
சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு காலமுறை ஊதியம், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர், தேனி, திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.*