நகராட்சி வரி உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை
வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.