பிளஸ் 2 தேர்வில் காப்பி: 16 மாணவர்கள் சிக்கினர்!!!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக
16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக மதுரையில் 3 மாணவர்கள் மற்றும் 1 தனித் தேர்வர் , திண்டுக்கல்லில் 1 தனித் தேர்வர், புதுக்கோட்டையில் 1 மாணவர், திருச்சியில் 6 மாணவர்கள், வேலூரில் 4 தனித் தேர்வர்கள் என மொத்தம் 16 பேர் கண்டறியப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...