வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!


இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிமன்ற ஜூனியர் அஸிஸ்டென்ட், சேம்பர் அஸிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 78

ஊதியம்: மாதம் ரூ.21,700 - 33,315

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18 -27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.150/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசித் தேதி: 15.04.2018

மேலும் விவரங்களுக்கு http://supremecourtofindia.nic.in/pdf/recruitment/recruitement20032018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...