காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகள்-விரைந்தார் ஓ.பி.எஸ்.




*🔥🔥காட்டுத்தீ - சம்பவ இடத்திற்கு விரைந்த ஓபிஎஸ்*


*காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காட்டுத் தீ பரவாமல் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும்,  சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைந்துள்ளார்*




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...