வேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில்
காலியாக உள்ள விவசாய நிபுணர், ஊரக வளர்ச்சி மற்றும் வாழ்வாதார நிபுணர், டாக்குமெண்டேஷன், ஸ்பெஷலிஸ்ட, நீர்வள மேலாண்மை நிபுணர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 60,000/-.

தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கடைசித் தேதி: 14.03.2018

மேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1Rx7u5sjB4YpHrmDBUwdHUV2Jk37rLw1N/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...