வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!


பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள அதிகாரி (கிரெடிட்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. .இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 158

பணியின் தன்மை: அதிகாரி (கிரெடிட்)

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் / ஐசிடபிள்யூஏ / சிஏ / சிஎஸ் படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க முதல் தேதி: 20.04.2018

கடைசித் தேதி: 05.05.2018

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

மேலும் விவரங்களுக்கு பாங்க் ஆஃப் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...