சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம் : அதிகாரி சஸ்பெண்ட்

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு வினாத்தாள்
லீக் ஆன விவகாரத்தில், தேர்வு மைய கண்காணிப்பாளர் கே.எஸ்.ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜவடேகர் ஆணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...