அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 01.06.1988 முதல் தலைமையாசிரியர் பணியிடத்திற்கான தேர்வுநிலை/ சிறப்புநிலை நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்பாணையினை செயல்படுத்துதல் -ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. (வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பணப்பயன் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது)









SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...