FLASH NEWS ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம்
செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்தவும், விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவும், சுற்றுச்சூழல்துறை அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் மனுவை பரிசீலித்து முடிவு எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...