தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு SSTA அமைப்பின் சார்பில் கண்டன அறிக்கை

*தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக இன்று தூத்துக்குடி 🔫துப்பாக்கி சூடு என்ற துயர
 சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனை எண்ணும் போது  சொல்லொணாத் துயரம் ஏற்பட்டு துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழகத்தை தள்ளி உள்ளது*

*_எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய செயல்_*


*இதனை ஆசிரியர்கள் சார்பாக SSTA அமைப்பு மிகக்கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறது.*
😡😡😡
*மேலும் இந்த துயர சம்பவத்தை அரங்கேற்றம் செய்த 👮👮‍♂👮‍♂👮‍♂காவல்துறைக்கும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்*

*ஸ்டெர்லைட்க்கு  எதிராக 9⃣9⃣ நாட்களாக அமைதியாக அகிம்சை வழியில் போராட்டம் செய்து வந்தார்கள்.*

_தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தீர்வு காணாத நிலையில்..பொதுமக்களின் ஆதரவோடு முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது_

*இந்த அறிவிப்பு வெளியான உடனே தமிழக அரசு போராட்டக்காரர்கள் உடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் எடுத்து இருக்க வேண்டும்.. ஆனால் துப்பாக்கி சூடு கையில் எடுத்து உயிர் பலி ஏற்பட்டு இருப்பது ஆளும் அரசுக்கு அவபெயரை ஏற்படுத்தும்.... மக்களின் மனதிலும்  மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது*
😥😥😥
*போராட்டக்களத்தில் உயிரிழந்த போராளிகளுக்கு அஞ்சலியையும், அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை யும் தெரிவித்து கொள்கிறோம்*😭😭😭

*தமிழக அரசு அவர்களுக்கு என்ன நிவாரணம் அளித்தாலும் ஈடாகாது இருப்பினும் அவர்களின் குடும்பத்தினர் இழந்த  குடும்பத்தலைவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்கு உடனடியாக உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பாக SSTA அமைப்பு கேட்டு கொள்கிறது*
🗣🗣🗣🗣🗣
*ஜே. ராபர்ட்*
*SSTA மாநில பொது செயலாளர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...