தமிழகத்தில் புதிதாக 4,000 செவிலியர் நியமிக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : தமிழகத்தில் புதிதாக 4,000 செவிலியர் பணியில்
நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 4,000 செவிலியர் பணியிடம் உருவாக்கப்படும் என்று திருத்தணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நரசிம்மன் செல்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...