கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72 லட்சம் மோசடி : 3 பேர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை : கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர்
உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரூ.72 லட்சம் மோசடி செய்ததாக சங்க செயலாளர் முருகன், காசாளர் சுதாகரன் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு கடன் சங்க தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...