நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் : முதல்வர் அறிவிப்பு !!

நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது பற்றி பேசிய
உயிரிழந்த மாணவி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். ஏழ்மையில் தவித்து வரும் பிரதீபா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...