இரண்டாவது உயிர்காவு வாங்கிய நீட்


*✍🏻நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை*

*✍🏻12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பெற முடியாததால் தற்கொலை என தகவல்*

*✍🏻விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்*

*✍🏻கடந்த ஆண்டு சித்தா படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்*

*✍🏻தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார்*

*✍🏻திருவண்ணாமலை மருத்துவமனை கொண்டு செல்லும் முன் உயிர் பிரிந்தது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...