மெட்ரோ ரயில் ஊழியர்கள் அறிவித்திருந்த ஸ்டிரைக்கிற்கு உயர்நீதிமன்றம் தடை

டெல்லி: ஊதிய உயர்வு கோரி டெல்லி மெட்ரோ
ரயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மெட்ரோ ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை டெல்லி அரசு ஏற்கும் என அம்மாநில போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...