*தமிழகத்தில் 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க நூலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.*
2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்
*தமிழகத்தில் 2 மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறிய அவர், 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க நூலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.*
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...
