27.7.2018 .,சென்னை பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்ற *தென்னக கலாச்சார பண்பாட்டு மையத்தால்*
*காமராஜர் விருது*
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாரக் கல்வி அலுவலர்
*திரு.ஏழுமலை* அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேல்மலையனூர் ஆசிரியர்கள் அனைவரின் சார்பாக அவருக்கு பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..👏💐💐👌
ஆசிரியர்கள்
மேல்மலையனூர் ஒன்றியம்.
