தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை
மதிப்பெண் வழங்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக கருணை மதிப்பெண் வழங்கவும், புதிய தரவரிசை பட்டியல் உருவாக்கவும் ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் கடந்த 6ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்தது. மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது.
ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய தரவரிசை பட்டியலை 2 வாரங்களுக்குள் வெளியிடவும் ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதிப்பெண் வழங்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக கருணை மதிப்பெண் வழங்கவும், புதிய தரவரிசை பட்டியல் உருவாக்கவும் ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் கடந்த 6ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்தது. மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது.
ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய தரவரிசை பட்டியலை 2 வாரங்களுக்குள் வெளியிடவும் ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.