கேரளாவிற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய யுகேஜி மாணவி


நாகை: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகையை சேர்ந்த யுகேஜி மாணவி ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார். தனது பள்ளி கல்வி கட்டணத்தை வெள்ள நிவாரண நிதிக்காக அம்மாவட்ட ஆட்சியரிடம் மாணவி சுபிக்சா வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...