கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்
மின்சாரம் இல்லாமல் தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்...!
சிக்கி இருப்பவர்களும் வெளியிடங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை...!
இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க "இஸ்ரோ" 5 *செயற்கைக்கோள்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது...!
மின்சாரம் இல்லாமல் தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்...!
சிக்கி இருப்பவர்களும் வெளியிடங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை...!
இதனால் வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க "இஸ்ரோ" 5 *செயற்கைக்கோள்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது...!