வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!


மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: திட்ட உதவியாளர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 10,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

மாநில தத்து வள ஆதார மையம்,

சமூகப் பாதுகாப்புத் துறை

எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10,

தொலைப்பேசி: 044-26423050

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17/8/2018

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...