அதிகரிக்கும் மாணவர்களின் இதயத்துடிப்பு!'- காபிக்குத் தடைவிதித்த அதிகாரிகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களு
க்கிடையிலான நல் உறவை மேம்படுத்த, பள்ளிகளில் காபி விற்பனைக்குத் தடைசெய்துள்ளது, தென் கொரியா அரசு.

'தென்கொரியாவில் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விற்பனைசெய்யப்படும் உணவு, தின்பண்டங்களுடன் காபி விற்பனைசெய்யக் கூடாது' என உணவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 14-ம் தேதி முதல் உத்தரவு அமலுக்குவருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...