வாட்ஸ் ஆப்பில் புதிய கெடுபிடி!


வாட்ஸ் ஆப்பில் 5 நபர்களுக்கு மேல் பார்வேர்ட் மெசேஜ் அனுப்ப முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தேவையற்ற செய்திகள் அதிகம் பரப்பப்படுகிறது.

இதனால், தேவையற்ற பிரச்சனைகளை மக்கள் சந்திப்பதால் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஒரு செய்தியை பார்வேர்ட் செய்யும் முன் இது உண்மையா என்று மக்கள் அறிந்து செயல்படவும்.இது அப்டேட் செய்தவுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...