முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு 11,500 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டத்தைக் குறைக்க கேரள முதல்வர் கோரிக்கை வைத்திருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எடுக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்க தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.