இயற்கை முறையில் முடி உதிர்வை 5 நாட்களில் நிறுத்த....


சீத்தாப்பழத்ததின் விதையை நன்றாக அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குணமாகிவிடும் .

சீத்தாப்பழத்தின் விதையை பொடியாக்கி கடலை மாவுடன் கலந்து தலையில் அரைமணி நேரம் வைத்து பின்பு குளித்தால் மிடி உதிர்வது குணமாகிவிடும் 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...