60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் - அமைச்சர் சரோஜா


அடுத்து வரும் 4 ஆண்டுகளில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

 60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போ ன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...