பணிநிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!


சென்னை: சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் உடன் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...