200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே : அரசு பள்ளியில் வினோதம்.!


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மாணிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மாணிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...