`காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!


ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் அசுத்தமான காற்றால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவிகிதம் அதாவது 1.8 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 630 மில்லியன் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்று காரணமாகக் குறைந்த சுவாச நோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான விளைவாகும். தினம் தினம் மாசுபடும் காற்றானது, குழந்தைகளின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...