*தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை
மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு*
*டெல்லியைத் தொடர்ந்து திருப்பூரில் மட்டும் 42 வழக்குகள் பதிவு, கோவையில் 30 வழக்குகள் பதிவு.*
*ராசிபுரத்தில் பகல் 12 மணிக்கு பட்டாசு வெடித்ததாக ஏ.சி. மெக்கானிக் சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது.*
*நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கு அனுப்பியது போலீஸ்.*
மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு*
*டெல்லியைத் தொடர்ந்து திருப்பூரில் மட்டும் 42 வழக்குகள் பதிவு, கோவையில் 30 வழக்குகள் பதிவு.*
*ராசிபுரத்தில் பகல் 12 மணிக்கு பட்டாசு வெடித்ததாக ஏ.சி. மெக்கானிக் சித்தேஸ்வர பிரபு என்பவர் கைது.*
*நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கு அனுப்பியது போலீஸ்.*