ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - பொங்கல் பரிசு அறிவித்த ஆளுநர்



தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். எளிமையான வாழ்க்கை வாழுங்கள் அது ஊழலை ஒழிக்கும் இதுவே எனது புத்தாண்டு செய்தி என்றார். ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...