போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உத்தரவை திரும்பப்பெற்றதால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது
- உயர்நீதிமன்ற கிளை
சட்டப்போராட்டம் நடத்தாமல் எதற்கெடுத்தாலும் தெருவுக்கு வந்து போராடுவது சரியல்ல - உயர்நீதிமன்றம்
சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் போராட்டத்திற்கு சென்று விட்டதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்
* தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்
* "அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது"
* ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பொதுநல வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு கருத்து
லோகநாதன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு பிப்.18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.



