CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் எதிர்கால ஓய்வூதிய உரிமை எதுவும் கேட்க கூடாது - நிபந்தனை!



CPS NEWS:

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் எதிர்கால ஓய்வூதிய உரிமை  எதுவும் கேட்க கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே ஓய்வு பெற்றவர்களுக்கும் மரணம் அடைந்தவர்களுக்கும் தமிழக அரசு CPS தொகையினை Settlement செய்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...