இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு .

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதற்கான எல்லா ஏற்பாடுகளும்,     அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆகவே , இதுகுறித்து கல்வித்துறையைச்  சார்ந்த அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளது என்னவென்றால் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு,இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி ,1 :30  என்ற விகிதாச்சாரத்தின்படி, பணி நிரவலுக்குப் பின்னர்  மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...