அரசு ஊழியர்களின் நேர்மையை உறுதிப்படுத்தும்
வகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம், அரசு ஊழியர்களின் நேர்மைத் தன்மையை மேலும் சிறப்பாக பேண முடியும்.
இந்த திருத்தத்தின் மூலமாக அரசு ஊழியர்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம், அரசு ஊழியர்களின் நேர்மைத் தன்மையை மேலும் சிறப்பாக பேண முடியும்.
இந்த திருத்தத்தின் மூலமாக அரசு ஊழியர்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.