அரசு ஊழியர்களுக்காக ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: பிரதமர்

அரசு ஊழியர்களின் நேர்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம், அரசு ஊழியர்களின் நேர்மைத் தன்மையை மேலும் சிறப்பாக பேண முடியும்.
இந்த திருத்தத்தின் மூலமாக அரசு ஊழியர்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்  என்று கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...