பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்காக தத்கல் முறையில்
விண்ணப்பித்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12), சனிக்கிழமைகளில்
(அக்டோபர் 13) ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்
இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா (பெண்கள்) மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்
இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா (பெண்கள்) மேல்நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.