ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்ட்ட ஓவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் உள்பட 1,453
சிறப்பாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் ஆன்-லைன் கலந்தாய்வு சனிக்கிழமை
நடத்தப்படுகிறது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடத்தப்படுகிறது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.