பொன்மனை அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பொன்மனை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
 பள்ளித் தலைமை ஆசிரியர் கே.வீரேஸ்வரன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில்
மாணவர்களின் பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பிந்து, அருள் தங்கம், ஜெயந்தி, ஸ்ரீதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...