பொன்மனை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் கே.வீரேஸ்வரன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில்
மாணவர்களின் பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் பிந்து, அருள் தங்கம், ஜெயந்தி, ஸ்ரீதேவி
ஆகியோர் செய்திருந்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியர் கே.வீரேஸ்வரன் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில்