இரட்டைப்பட்டம் வழக்கு குறித்த புரளிகளை நம்ப வேண்டாம்

இரட்டை பட்டம் பற்றிய
வழக்கு பல்வேறு காரணங்களால்,
விசாரணைக்கு வரவில்லை.
வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டுவிட்டதாக
பல்வேறு தரப்பினர்
புரளி கிளப்புவதாக தகவல்கள்
வருகிறது.
இது குறித்து உரியவர்களிடம் நாம்
விசாரித்ததில் எங்களுக்கும் பல
நண்பர்களிடம்
தொலைபேசி அழைப்பு வாயிலாக
இதுபோன்ற புரளிகள் வந்தவண்ணம்
உள்ளது.
இந்த வழக்கு குறித்து உண்மையான
நிகு என்னவென்றால்,
இதுவரை விசாரணைக்கு வரவில்லை
என்றும், விசாரணை அடுத்த வாரம்
வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக
தகவல்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...