நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து உத்தரவு

நாளை 22.06.2013 சனிக்கிழமை அன்று உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல், வேலை நாளாக செயல்ப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை வேலை நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...