நாகை ; 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனுசாமி பிறப்பித்துள்ள உத்தரவில்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மயிலாடுதுறை , குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...