தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு
நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில், கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு
நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில், கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
